தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்டத்தின் கீழ் திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு

“தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை” திட்டத்தின் கீழ் திறனறிவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி முடிய எட்டாம் வகுப்பு அறிவியல்  தொடர்பான பாடத்திட்டங்களுக்கான வகுப்பு நடத்தப்பட்டது.